கவிதை

வாழ்வும் மரணமும்

அவளின் அழுகை சகிக்கவேயில்லை. விளக்கை அலுமாரிமேல் வைத்துவிட்டு கதவை திறந்து வெளியிலே வந்தேன். நிலவு மங்கலாக விழுந்த வாசலில் நாலைந்து … More

சனங்கள்

அங்கே தொலைவில் சனங்கள் அணியணியாய் வந்தபடி உள்ளார். இன்னும் வருகின்றார். வெங்கலங்கள், கோப்பை, விசிறி, அரிதட்டு, பலூன் இன்னும் பலவும் … More

ஆலம் இலைகள்

ஆச்சி கடையில் அமர்ந்திருந்து மாலைமுதல் பேப்பர் புதினம் பிரித்துரைத்துப் பேசியபின் மூத்தார் எழுந்து நின்றார்… ‘முன்னிருட்டு’ என்றுசொல்லி நூர்ந்த சுருட்டை … More

கறுத்தப் புள்ளிகள்

இந்தக் கறுத்தப் புள்ளியை எப்படிக் கழற்றலாம்? பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஒரு கறுத்தப் புள்ளி. கேரளத்தில், பெத்தனி ஹில்லின் … More

பாம்புச் செட்டை

அது, ஆபத்து இல்லாத எனது சாரையின்நீண்ட வெண்செட்டை – என்பதால் எத்தனை நாளைக்கு விட்டுவைப்பேன், அறையின் கட்டில் மூலையில் மடங்கி … More