கட்டுரைகள்

மழைப் பூச்சிகள்

ஒளிர்ந்த மின்குமிழில் இரண்டொரு மழைப்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஊடகவியலாளரின் இதழுக்கு நான் எதை எழுதுவது? எதுவும் ஓடவில்லை எடுத்த பேனாவையும் … More

ஜெயபாலனுக்கு ஒரு மடல்!

ஜெயபாலனுக்கு காலம் சிறிது, கட்டுரைக்கு நேரமில்லை, ஆதலால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன், 1968 இல் என் கிராமத்தில், … More

இன்றையத் தமிழ் கவிதைப்பற்றிச் சில அவதானங்கள் IV

முற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற்றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதானமானவை என … More

இருப்பியல் வாதம் பற்றிய ஒரு சிறு விளக்கம்

முகவுரை இன்றையக் காலகட்டத்தில், இலக்கியப் பரிச்சயம் உள்ள ஏறக்குறைய எல்லோருமே Existentialism/ இருப்பியல்வாதம் எனச் சொல்லப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம். எம்மில் … More

மஹாகவி, நீலாவணன், முருகையன்

ஈழத்து இலக்கிய உலகில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று பெயர்களும் ஒருமிக்க உச்சரிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம், இதற்குப் … More