கவிதை

மண்ணும் மனிதரும்

மண்ணே, உன்னை வாழ்த்தி நின்றனம். மண்ணை யாங்களும் என்று மகிழ்ந்தனம். ‘’பூமி எம்தாய்’’ என உன்னைப் போற்றினர் பூமி எம்தாயென … More

வெள்ளிப் பூக்கள்

என்றோ முளைத்த வெள்ளிப் பூக்களும் என்றோ கன்ன்ற நெருப்புத் துளிகளும் இன்று மீண்டும் எட்டிப் பார்ப்பன. நினைவும் நிகழ்வும் தொடர்ந்த … More

வெளியார் வருகை

நேற்று முழுவதும் அலைச்சல். இரவு போய்ச் சாப்பிட்டேன். பின்னர் படுக்கையில் சாய்ந்துவிட்டேன். . . மூத்திரம் பெய்ய இடையில் முழித்தெழுந்தேன். … More

சந்தியிலே நிற்கிறேன்!

சந்தியிலே நிற்கிறேன்; பகல் சாய்கிறது. மங்கல் இனி வந்து விடும் அதைத் தொடர்ந்து வரும் விடிவு, அதுவரையில், இந்த மக்கள் … More

துருவத் தரையின் வசந்தப் பூவுக்கு

துருவத் தரையிலும் வசந்தப் பூக்கள் உண்டல்லோ! வசந்தப் பூக்களின் வருகைக்காக துருவப் பாளங்கள் கரையத் தொடங்காவோ! துருவப் பாளங்கள் கரையத் … More

இன்று இல்லெங்கிலும் நாளை

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன. எங்கள் இமைகள் கவிந்துள்ளன. எங்கள் உதடுகள் அண்டியுள்ளன. எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன. நாங்கள் குனிந்தே … More