படைப்புகள்

பாம்புச் செட்டை

அது, ஆபத்து இல்லாத எனது சாரையின்நீண்ட வெண்செட்டை – என்பதால் எத்தனை நாளைக்கு விட்டுவைப்பேன், அறையின் கட்டில் மூலையில் மடங்கி … More

மழைப் பூச்சிகள்

ஒளிர்ந்த மின்குமிழில் இரண்டொரு மழைப்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஊடகவியலாளரின் இதழுக்கு நான் எதை எழுதுவது? எதுவும் ஓடவில்லை எடுத்த பேனாவையும் … More

காலடி (குறுங்காவியம்)

காலடி (குறுங்காவியம்) நான் உறங்கிப் போனது எனக்குத் தெரியும். நான் உறங்கப் போனதும் எனக்குத் தெரியும். உறக்கம் என்னை எங்கெல்லாமோ … More

உள் – வெளி

அவன் அவளோடு கிடந்தான். உச்சி மோர்ந்தான். உள்ளங்கால் வரையில் மோர்ந்தான். புரட்டிப் புரட்டி எடுத்தான் அவளும் நிமிர்ந்து நிமிர்ந்து கொடுத்தாள். … More

எழுத்தும் ஆளுமையும்

எழுத்தும் ஆளுமையும் எழுத்தாளர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆய்வு அறிவார்த்தமாக எழுதுபவர்கள் ஒரு வகை, சிருஷ்டிகரமாக அல்லது படைப்பியலாக எழுதுபவர் … More

ஒரு ஞாயிற்றுக்கிழமை

இன்னும் விடியவில்லை, இருள் மூடிக் கிடக்கிறது. அன்னை எழுப்புகிறாள், அவசரமாய் அவசரமாய் … … தின்னும் பனிக்கூதல்! சிறிதின்னும் கண்ணயர்ந்தால் … More

மஹாகவியும் தமிழ்க் கவிதையும்

மஹாகவியும் தமிழ்க் கவிதையும் கடந்த முப்பது வருட காலமாக கவிதை எழுதி வரும் மஹாகவி அவர்கள் பொதுவாக அன்றிலிருந்து இன்று … More