ஒரு ஞாயிற்றுக்கிழமை

இன்னும் விடியவில்லை, இருள் மூடிக் கிடக்கிறது. அன்னை எழுப்புகிறாள், அவசரமாய் அவசரமாய் … … தின்னும் பனிக்கூதல்! சிறிதின்னும் கண்ணயர்ந்தால் … More

மஹாகவியும் தமிழ்க் கவிதையும்

மஹாகவியும் தமிழ்க் கவிதையும் கடந்த முப்பது வருட காலமாக கவிதை எழுதி வரும் மஹாகவி அவர்கள் பொதுவாக அன்றிலிருந்து இன்று … More

இலையுதிர்காலக் கதிர் பொறுக்கும் பெண்ணும் புதுக்கவிதைப் போராளியும்

நாசுக்கான நண்பர் நமது கே.எஸ்.சிவகுமாரன். நடை, உடை, பாவனை நளினம் பேச்சு எல்லாமே. பூசி மெழுகினாற் போல் ஒரு பொழுபொழுப்பு. … More

மறு போகத்துக்கு காத்திருக்கும் மண்

இதோ செங்கதிரோனின் ‘விளைச்சல்’ குறுங்காவியம் என் கண்முன். அது நீலாவணனின் வேளாண்மை காவியத்தின் தொடர்ச்சி என கவிஞர் கூறுகிறார். ‘விளைச்சல்’ … More

அழைப்பு

தூரத்தில் நான் கேட்டேன் குரல் ஒன்று தூரத்தில் நான் கேட்டேன் பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும் மோதித் தெறித்து மெல்ல … More

திருப்பப்பட்ட தேவாலயமும் காணாமல் போன சில ஆண்டுகளும்

தேவாலயம் திருப்பப்பட்டிருந்தது. அதுதான் அவனுடைய பிரச்சினையா? அது அல்ல. நத்தார் நள்ளிரவுப் பூசை இந்த முறையும் இல்லாமல் போனது. மார்கழி … More

ஜெயபாலனுக்கு ஒரு மடல்!

ஜெயபாலனுக்கு காலம் சிறிது, கட்டுரைக்கு நேரமில்லை, ஆதலால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன், 1968 இல் என் கிராமத்தில், … More

இன்றையத் தமிழ் கவிதைப்பற்றிச் சில அவதானங்கள் IV

முற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற்றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதானமானவை என … More