படைப்புகள்

மனித நேயமும் மண்ணாங்கட்டியும்

அன்று சனிக்கிழமை. ரியுசன் வகுப்பு முடித்துக் கொண்டு அவன் 10.30க்கு பிறப்பட்டான். ரியுசன் நடந்து கொண்டிருக்கும் போது மிஸ்ஸிஸ் தேவரெத்தினம் … More

திசை மாற்றம்

மஜிம்தார் முக்கியமான ஒரு அலுவலுக்காக பேராசிரியர் வைகுந்தனிடம் வந்திருந்தான். அவன் வந்தபோது பேராசிரியர் பின்னேரத் துக்கத்திலிருந்து எழவில்லை. அவர் எழுந்த … More

மஹாகவி, நீலாவணன், முருகையன்

ஈழத்து இலக்கிய உலகில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று பெயர்களும் ஒருமிக்க உச்சரிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம், இதற்குப் … More

காற்றில் தேய்ந்த காலடிகள்

ரொம்ப நாளாய்ப் போச்சு. ரொம்ப வயதாகவும் போச்சு. இருந்தால் போல் நேற்றிரவு அந்த நினைவு. இப்படி எத்தனையோ நினைவுகள். சுள் … More

நிலவும் ஒரு வழிப்போக்கனும்

நிலவே, இந்த வழிப்போக்கனும் உன்னைக் காண்கிறான் நீ அவனைக் காண்கிறாயா? நிலவே, நீ உயரத்தில் வானத்தில், இருக்கிறாய், அகண்டமான வானத்தின் … More

நண்டும் முள் முருக்கும்

சிவப்பு பூக்கள் முள் முருக்கம் மைனாக்கள் வரும், போகும், இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன். நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள். … More

விஸ்வ ரூபங்கள்

கண்ணீரைக் கடந்துள்ளோம், வியப்புகளை மீறியுள்ளோம், உணர்ச்சிச் சுழிப்புகளை உதறிவிட்டோம். இழப்புகளைப் பற்றிய ஏக்கமில்லை, தகர்வுகள் பற்றிய தயக்கமும் இல்லை. ஒருபெரும் … More

மண்ணும் மனிதரும்

மண்ணே, உன்னை வாழ்த்தி நின்றனம். மண்ணை யாங்களும் என்று மகிழ்ந்தனம். ‘’பூமி எம்தாய்’’ என உன்னைப் போற்றினர் பூமி எம்தாயென … More