அன்று சனிக்கிழமை. ரியுசன் வகுப்பு முடித்துக் கொண்டு அவன் 10.30க்கு பிறப்பட்டான். ரியுசன் நடந்து கொண்டிருக்கும் போது மிஸ்ஸிஸ் தேவரெத்தினம் … More
படைப்புகள்
திசை மாற்றம்
மஜிம்தார் முக்கியமான ஒரு அலுவலுக்காக பேராசிரியர் வைகுந்தனிடம் வந்திருந்தான். அவன் வந்தபோது பேராசிரியர் பின்னேரத் துக்கத்திலிருந்து எழவில்லை. அவர் எழுந்த … More
மஹாகவி, நீலாவணன், முருகையன்
ஈழத்து இலக்கிய உலகில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று பெயர்களும் ஒருமிக்க உச்சரிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம், இதற்குப் … More
காற்றில் தேய்ந்த காலடிகள்
ரொம்ப நாளாய்ப் போச்சு. ரொம்ப வயதாகவும் போச்சு. இருந்தால் போல் நேற்றிரவு அந்த நினைவு. இப்படி எத்தனையோ நினைவுகள். சுள் … More
நிலவும் ஒரு வழிப்போக்கனும்
நிலவே, இந்த வழிப்போக்கனும் உன்னைக் காண்கிறான் நீ அவனைக் காண்கிறாயா? நிலவே, நீ உயரத்தில் வானத்தில், இருக்கிறாய், அகண்டமான வானத்தின் … More
நண்டும் முள் முருக்கும்
சிவப்பு பூக்கள் முள் முருக்கம் மைனாக்கள் வரும், போகும், இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன். நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள். … More
எகிப்தின் தெருக்களிலே . . .
எகிப்தின் தெருக்களிலே . . . . . . ஏன் எங்கள் ஆண் உடம்பு இன்னும் எழுவதில்லை? ஏன் … More
விஸ்வ ரூபங்கள்
கண்ணீரைக் கடந்துள்ளோம், வியப்புகளை மீறியுள்ளோம், உணர்ச்சிச் சுழிப்புகளை உதறிவிட்டோம். இழப்புகளைப் பற்றிய ஏக்கமில்லை, தகர்வுகள் பற்றிய தயக்கமும் இல்லை. ஒருபெரும் … More
ஆதாம்கள் ஆயிரம்
இரு . . எழு, முழந்தாள் இடு — இது ஒரு நாடகம் சுடர்கள் பல, நடுவில் சில ரோஜாமலர்கள் … More
மண்ணும் மனிதரும்
மண்ணே, உன்னை வாழ்த்தி நின்றனம். மண்ணை யாங்களும் என்று மகிழ்ந்தனம். ‘’பூமி எம்தாய்’’ என உன்னைப் போற்றினர் பூமி எம்தாயென … More

