காலடி (குறுங்காவியம்)

காலடி (குறுங்காவியம்) நான் உறங்கிப் போனது எனக்குத் தெரியும். நான் உறங்கப் போனதும் எனக்குத் தெரியும். உறக்கம் என்னை எங்கெல்லாமோ … More

உள் – வெளி

அவன் அவளோடு கிடந்தான். உச்சி மோர்ந்தான். உள்ளங்கால் வரையில் மோர்ந்தான். புரட்டிப் புரட்டி எடுத்தான் அவளும் நிமிர்ந்து நிமிர்ந்து கொடுத்தாள். … More

எழுத்தும் ஆளுமையும்

எழுத்தும் ஆளுமையும் எழுத்தாளர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆய்வு அறிவார்த்தமாக எழுதுபவர்கள் ஒரு வகை, சிருஷ்டிகரமாக அல்லது படைப்பியலாக எழுதுபவர் … More

நேர்காணல்

”என்னுடைய படைப்புகள் சில எனக்கு தெரியாமலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன” கேள்வி : உங்கள் எழுத்துலகப் பிரவேசம் பற்றி சொல்வீர்களா? சிறு வயதிலிருந்தே … More

ஒரு ஞாயிற்றுக்கிழமை

இன்னும் விடியவில்லை, இருள் மூடிக் கிடக்கிறது. அன்னை எழுப்புகிறாள், அவசரமாய் அவசரமாய் … … தின்னும் பனிக்கூதல்! சிறிதின்னும் கண்ணயர்ந்தால் … More