எனது கவிதைகளுக்கு ஆடையில்லை என்னை நான் உரிந்து கொண்டு எழுதுகையில் எப்படி நான் ஆடை அணிவேன்? சோடனைகளும் ஒப்பனைகளும் இல்லாத … More
Daily Archives: December 29, 2012
தனியே
கனவு கண்ட விழிப்பில் கூட உன் நினைவு துணுக்குற்றது. நித்திரை மயக்கத்தின் கறுப்பு நிறப் புகாரிலும் உன் நினைவு தைத்தது. … More
காலடி (குறுங்காவியம்)
காலடி (குறுங்காவியம்) நான் உறங்கிப் போனது எனக்குத் தெரியும். நான் உறங்கப் போனதும் எனக்குத் தெரியும். உறக்கம் என்னை எங்கெல்லாமோ … More
உள் – வெளி
அவன் அவளோடு கிடந்தான். உச்சி மோர்ந்தான். உள்ளங்கால் வரையில் மோர்ந்தான். புரட்டிப் புரட்டி எடுத்தான் அவளும் நிமிர்ந்து நிமிர்ந்து கொடுத்தாள். … More
எழுத்தும் ஆளுமையும்
எழுத்தும் ஆளுமையும் எழுத்தாளர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆய்வு அறிவார்த்தமாக எழுதுபவர்கள் ஒரு வகை, சிருஷ்டிகரமாக அல்லது படைப்பியலாக எழுதுபவர் … More
நேர்காணல்
”என்னுடைய படைப்புகள் சில எனக்கு தெரியாமலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன” கேள்வி : உங்கள் எழுத்துலகப் பிரவேசம் பற்றி சொல்வீர்களா? சிறு வயதிலிருந்தே … More
காற்றிடையே
இன்னும் வெளியில் இடை யிடையே பின்நிலவில், தென்னைகளின் ஓலை திடீர் என்று சலசலக்கும் பின் அவைகள் ஓயப், பிறகும் — … More
ஒரு ஞாயிற்றுக்கிழமை
இன்னும் விடியவில்லை, இருள் மூடிக் கிடக்கிறது. அன்னை எழுப்புகிறாள், அவசரமாய் அவசரமாய் … … தின்னும் பனிக்கூதல்! சிறிதின்னும் கண்ணயர்ந்தால் … More

