ஈழத்துக் கவிஞர் அறிமுகம்

தற்காலத் தமிழ்க் கவிதையில் சற்றுப் பரிச்சயம் உடையவர்கள் சசியின் கவிதைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த கொள்வர், அவரைப்போல் பிறிதொரு கவிஞரை, … More

காற்றில் தேய்ந்த காலடிகள்

ரொம்ப நாளாய்ப் போச்சு. ரொம்ப வயதாகவும் போச்சு. இருந்தால் போல் நேற்றிரவு அந்த நினைவு. இப்படி எத்தனையோ நினைவுகள். சுள் … More

நிலவும் ஒரு வழிப்போக்கனும்

நிலவே, இந்த வழிப்போக்கனும் உன்னைக் காண்கிறான் நீ அவனைக் காண்கிறாயா? நிலவே, நீ உயரத்தில் வானத்தில், இருக்கிறாய், அகண்டமான வானத்தின் … More

நண்டும் முள் முருக்கும்

சிவப்பு பூக்கள் முள் முருக்கம் மைனாக்கள் வரும், போகும், இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன். நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள். … More

விஸ்வ ரூபங்கள்

கண்ணீரைக் கடந்துள்ளோம், வியப்புகளை மீறியுள்ளோம், உணர்ச்சிச் சுழிப்புகளை உதறிவிட்டோம். இழப்புகளைப் பற்றிய ஏக்கமில்லை, தகர்வுகள் பற்றிய தயக்கமும் இல்லை. ஒருபெரும் … More

மண்ணும் மனிதரும்

மண்ணே, உன்னை வாழ்த்தி நின்றனம். மண்ணை யாங்களும் என்று மகிழ்ந்தனம். ‘’பூமி எம்தாய்’’ என உன்னைப் போற்றினர் பூமி எம்தாயென … More

வெள்ளிப் பூக்கள்

என்றோ முளைத்த வெள்ளிப் பூக்களும் என்றோ கன்ன்ற நெருப்புத் துளிகளும் இன்று மீண்டும் எட்டிப் பார்ப்பன. நினைவும் நிகழ்வும் தொடர்ந்த … More