தற்காலத் தமிழ்க் கவிதையில் சற்றுப் பரிச்சயம் உடையவர்கள் சசியின் கவிதைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த கொள்வர், அவரைப்போல் பிறிதொரு கவிஞரை, … More
Daily Archives: December 9, 2012
காற்றில் தேய்ந்த காலடிகள்
ரொம்ப நாளாய்ப் போச்சு. ரொம்ப வயதாகவும் போச்சு. இருந்தால் போல் நேற்றிரவு அந்த நினைவு. இப்படி எத்தனையோ நினைவுகள். சுள் … More
நிலவும் ஒரு வழிப்போக்கனும்
நிலவே, இந்த வழிப்போக்கனும் உன்னைக் காண்கிறான் நீ அவனைக் காண்கிறாயா? நிலவே, நீ உயரத்தில் வானத்தில், இருக்கிறாய், அகண்டமான வானத்தின் … More
நண்டும் முள் முருக்கும்
சிவப்பு பூக்கள் முள் முருக்கம் மைனாக்கள் வரும், போகும், இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன். நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள். … More
எகிப்தின் தெருக்களிலே . . .
எகிப்தின் தெருக்களிலே . . . . . . ஏன் எங்கள் ஆண் உடம்பு இன்னும் எழுவதில்லை? ஏன் … More
விஸ்வ ரூபங்கள்
கண்ணீரைக் கடந்துள்ளோம், வியப்புகளை மீறியுள்ளோம், உணர்ச்சிச் சுழிப்புகளை உதறிவிட்டோம். இழப்புகளைப் பற்றிய ஏக்கமில்லை, தகர்வுகள் பற்றிய தயக்கமும் இல்லை. ஒருபெரும் … More
ஆதாம்கள் ஆயிரம்
இரு . . எழு, முழந்தாள் இடு — இது ஒரு நாடகம் சுடர்கள் பல, நடுவில் சில ரோஜாமலர்கள் … More
மண்ணும் மனிதரும்
மண்ணே, உன்னை வாழ்த்தி நின்றனம். மண்ணை யாங்களும் என்று மகிழ்ந்தனம். ‘’பூமி எம்தாய்’’ என உன்னைப் போற்றினர் பூமி எம்தாயென … More
வெள்ளிப் பூக்கள்
என்றோ முளைத்த வெள்ளிப் பூக்களும் என்றோ கன்ன்ற நெருப்புத் துளிகளும் இன்று மீண்டும் எட்டிப் பார்ப்பன. நினைவும் நிகழ்வும் தொடர்ந்த … More
நீர் வளையங்கள்
இன்று மிகத் துயர் உற்றேன். என் இனிய நண்ப, இவ்விரவின் நிலவொளியில் என்னுடன் நீ இருந்தால் வெண்பனியின் துளி சொட்டும் … More

