தூரத்தில் நான் கேட்டேன் குரல் ஒன்று தூரத்தில் நான் கேட்டேன் பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும் மோதித் தெறித்து மெல்ல … More
Daily Archives: December 9, 2012
திருப்பப்பட்ட தேவாலயமும் காணாமல் போன சில ஆண்டுகளும்
தேவாலயம் திருப்பப்பட்டிருந்தது. அதுதான் அவனுடைய பிரச்சினையா? அது அல்ல. நத்தார் நள்ளிரவுப் பூசை இந்த முறையும் இல்லாமல் போனது. மார்கழி … More
ஜெயபாலனுக்கு ஒரு மடல்!
ஜெயபாலனுக்கு காலம் சிறிது, கட்டுரைக்கு நேரமில்லை, ஆதலால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன், 1968 இல் என் கிராமத்தில், … More
இன்றையத் தமிழ் கவிதைப்பற்றிச் சில அவதானங்கள் IV
முற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற்றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதானமானவை என … More
தொலைவும் மீட்பும்
தன்னில் அப்படி ஒரு திடீர் மாற்றம் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அன்று சாயந்திரம் நிதித் தெண்டலுக்கு போக … More
இருப்பியல் வாதம் பற்றிய ஒரு சிறு விளக்கம்
முகவுரை இன்றையக் காலகட்டத்தில், இலக்கியப் பரிச்சயம் உள்ள ஏறக்குறைய எல்லோருமே Existentialism/ இருப்பியல்வாதம் எனச் சொல்லப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம். எம்மில் … More
நீக்கம்
அவன் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். கார்த்திகை மாதக் கடைசி. மழை இன்னும் மூச்சுப் பிடிக்கவில்லை. எனினும் இடைக்கிடை சில … More
மனித நேயமும் மண்ணாங்கட்டியும்
அன்று சனிக்கிழமை. ரியுசன் வகுப்பு முடித்துக் கொண்டு அவன் 10.30க்கு பிறப்பட்டான். ரியுசன் நடந்து கொண்டிருக்கும் போது மிஸ்ஸிஸ் தேவரெத்தினம் … More
திசை மாற்றம்
மஜிம்தார் முக்கியமான ஒரு அலுவலுக்காக பேராசிரியர் வைகுந்தனிடம் வந்திருந்தான். அவன் வந்தபோது பேராசிரியர் பின்னேரத் துக்கத்திலிருந்து எழவில்லை. அவர் எழுந்த … More
மஹாகவி, நீலாவணன், முருகையன்
ஈழத்து இலக்கிய உலகில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று பெயர்களும் ஒருமிக்க உச்சரிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம், இதற்குப் … More

