கவிதை

உள் – வெளி

அவன் அவளோடு கிடந்தான். உச்சி மோர்ந்தான். உள்ளங்கால் வரையில் மோர்ந்தான். புரட்டிப் புரட்டி எடுத்தான் அவளும் நிமிர்ந்து நிமிர்ந்து கொடுத்தாள். … More

ஒரு ஞாயிற்றுக்கிழமை

இன்னும் விடியவில்லை, இருள் மூடிக் கிடக்கிறது. அன்னை எழுப்புகிறாள், அவசரமாய் அவசரமாய் … … தின்னும் பனிக்கூதல்! சிறிதின்னும் கண்ணயர்ந்தால் … More

அழைப்பு

தூரத்தில் நான் கேட்டேன் குரல் ஒன்று தூரத்தில் நான் கேட்டேன் பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும் மோதித் தெறித்து மெல்ல … More

நிலவும் ஒரு வழிப்போக்கனும்

நிலவே, இந்த வழிப்போக்கனும் உன்னைக் காண்கிறான் நீ அவனைக் காண்கிறாயா? நிலவே, நீ உயரத்தில் வானத்தில், இருக்கிறாய், அகண்டமான வானத்தின் … More

நண்டும் முள் முருக்கும்

சிவப்பு பூக்கள் முள் முருக்கம் மைனாக்கள் வரும், போகும், இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன். நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள். … More

விஸ்வ ரூபங்கள்

கண்ணீரைக் கடந்துள்ளோம், வியப்புகளை மீறியுள்ளோம், உணர்ச்சிச் சுழிப்புகளை உதறிவிட்டோம். இழப்புகளைப் பற்றிய ஏக்கமில்லை, தகர்வுகள் பற்றிய தயக்கமும் இல்லை. ஒருபெரும் … More