படைப்புகள்

இலையுதிர்காலக் கதிர் பொறுக்கும் பெண்ணும் புதுக்கவிதைப் போராளியும்

நாசுக்கான நண்பர் நமது கே.எஸ்.சிவகுமாரன். நடை, உடை, பாவனை நளினம் பேச்சு எல்லாமே. பூசி மெழுகினாற் போல் ஒரு பொழுபொழுப்பு. … More

மறு போகத்துக்கு காத்திருக்கும் மண்

இதோ செங்கதிரோனின் ‘விளைச்சல்’ குறுங்காவியம் என் கண்முன். அது நீலாவணனின் வேளாண்மை காவியத்தின் தொடர்ச்சி என கவிஞர் கூறுகிறார். ‘விளைச்சல்’ … More

அழைப்பு

தூரத்தில் நான் கேட்டேன் குரல் ஒன்று தூரத்தில் நான் கேட்டேன் பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும் மோதித் தெறித்து மெல்ல … More

திருப்பப்பட்ட தேவாலயமும் காணாமல் போன சில ஆண்டுகளும்

தேவாலயம் திருப்பப்பட்டிருந்தது. அதுதான் அவனுடைய பிரச்சினையா? அது அல்ல. நத்தார் நள்ளிரவுப் பூசை இந்த முறையும் இல்லாமல் போனது. மார்கழி … More

ஜெயபாலனுக்கு ஒரு மடல்!

ஜெயபாலனுக்கு காலம் சிறிது, கட்டுரைக்கு நேரமில்லை, ஆதலால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன், 1968 இல் என் கிராமத்தில், … More

இன்றையத் தமிழ் கவிதைப்பற்றிச் சில அவதானங்கள் IV

முற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற்றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதானமானவை என … More

தொலைவும் மீட்பும்

தன்னில் அப்படி ஒரு திடீர் மாற்றம் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அன்று சாயந்திரம் நிதித் தெண்டலுக்கு போக … More

இருப்பியல் வாதம் பற்றிய ஒரு சிறு விளக்கம்

முகவுரை இன்றையக் காலகட்டத்தில், இலக்கியப் பரிச்சயம் உள்ள ஏறக்குறைய எல்லோருமே Existentialism/ இருப்பியல்வாதம் எனச் சொல்லப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம். எம்மில் … More

நீக்கம்

அவன் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். கார்த்திகை மாதக் கடைசி. மழை இன்னும் மூச்சுப் பிடிக்கவில்லை. எனினும் இடைக்கிடை சில … More